Pages

Thursday, 17 November 2016




5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Saturday, 26 March 2016



எல்லாம் பொய்யாகவ இருந்து
உண்மை கூட பொய்யாகி விடுமோ என்று
நானும் பொய்யாக  நடித்து
உண்மையை காதலிக்கிறேன்

Saturday, 20 February 2016





        கனவுகள் உண்மையக
                  நிஜங்கள் பொய்யாகட்டும்
                          என்னை காதலித்து
                                  நானே நண்பனாகி
                                         விழி மறைவில் நானாக வாழ்கிறேன்
                                                      விடிந்தால் இறக்கும் கனவுகளுடன்

Saturday, 19 April 2014

வார்த்தைகள் இல்லாமல் கண்ணீருக்கு கண்ணீர் வரும் நண்பனுடன் ஒரு நிமிடம் 
10 மாதம் உயிரை சுமந்தவள் தாய் மூச்சு வரை நெஞ்சில் சுமப்பவள் மனைவி உன்னை மண்ணில் வைக்கும்வரை தோளில் சுமப்பவன் நண்பன்டா அப்படிதானே மச்சான் .....



சில மௌனம் பல ஏக்கம்
தொலை தூர கனவுகளை தேடி உயிரை விதைத்து 
வறுமையில் சுவாசிக்கும் துளிர்களுக்காக
வரிகளை நான் விதைக்கிறேன் உங்கள் உணர்வுகள் உயிர் வாழ


Monday, 17 March 2014

இறகுகளை பிடுங்கி கொண்டு பறக்க நினைக்கும் பினிக்ஸ் பறவைகள் இவர்கள் 
இவர்களுக்கு வாய்கள் பேசியதை விட இதயமும் கண்களும் அதிகம் பேசிருக்கும்
அனால் இவர்களுக்கு கிடைபதோ இவர்கள் நிழல் குட சொந்தம் இல்லாமல் தள்ளி நிற்கும் வெளிநாட்டுவாழ்கை



காற்றின் வேகத்தில் இரட்கைகளின் வலி மறந்து உறங்கும் உன் கண்களுக்குள்   எத்தனை கனவுகளோ 
காசு கொடுத்து வந்து வீதியில் உறங்கும் நீ யாருடைய விதியை மாற்ற இங்கு வந்தாய் 
வெளிநாட்டில் கூட பெருமை அடித்து கொள்ளும் இளைஞ்சர்களுக்கு நீ என்றும் ஒரு திரைதான் 
நீ சேற்றில் உறங்கினாலும் நீ ஒரு தாமரைதான் உன் உறக்கத்தை நான் கலைக்க விரும்பவில்லை 
உன் உறக்கம் களைத்தால் உன் கண்ணீரை துடைக்க வேண்டி இருக்குமோ என்று .
நீ விழு விழு நீ எத்தனை தரம் விழுந்தாலும் நீ என்றும் ஒரு மலை சாரல்தான்..........